in

பெண் வன்கொடுமை (சித்தரிக்கும் ஓவியம்) By Divya Krish – மே 2021 போட்டிக்கான பதிவு

ஓவியர் Divya Krish கைவண்ணத்தில்

பெண் வன்கொடுமை (சித்தரிக்கும் ஓவியம்) 👇

நம் நாடு பல துறைகளில் உலகுக்கே சவால் விடும் வகையில் முன்னேறிய இந்நாளிலும், சில இடங்களில் பெண் வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன

மனிதம் தழைக்க, சகோதரத்துவம் மேலோங்க, இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, சிறந்ததொரு நாளைய தலைமுறையை உருவாக்குவோம்

இன்றைய தலைமுறைக்கும் புரிய வைப்போம். அதையும் மீறி குற்றங்கள் நிகழ்ந்தால், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும், இல்லாவிடின் இதற்கு தீர்வில்லை. நன்றி 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

#ad

                                                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

ரவையைக்  காணோம்😂😜🤣 By அனன்யா மஹாதேவன்

கோடை விடுமுறை நினைவுகள்!!! By ஆதி வெங்கட்