in ,

எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 4) – கற்பக அருணா

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

இருவருக்கிடையில் நிலவிய அந்த அமைதி அவனை தானாகவே பிரியாவிடம் பேச வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது ஆனால் பிரியாவே ஹாய் ;நவீன் “நாம் இன்னைக்குள்ள ரிப்போர்ட்டா முடிச்செல்லாம் .சோ,இன்னைக்கு ஸ்டே வேணாம் இப்பவே ஒர்க ஸ்ட்டாட் பண்ணிடுவோம்” என்று கூறி முடிப்பதற்கு அவர்கள் இருவரும் வர வேண்டிய மாடியின்லிப்ட் ஆனது ஓபன் ஆனது.

என்ன இவள் நேற்று தான் கூறினாள். ஒரு வாரத்திற்கு மேலாவது இதனை முடிக்க டைம் வேண்டும் என்று ஆனால் இப்பொழுது மட்டும் ஏன் இப்படி பேசுகிறாள் என அவள் இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து “ஏன் பிரியா நேற்று முடிக்க ஒன் வீக் ஆகும் இன்று என்னிடம் கூறிவிட்டு இப்ப மட்டும் என்ன? ஏன் அப்படின்னு கேட்க “நத்திங் நவீன்” நான் நேத்தே வீட்ல உங்க முக்கால் வாசி வேளைய முடிச்சுட்டேன் இன்றே வேலையை முடித்துவிடலாம் சொல்லி முடிப்பதற்கும் மயங்கி விழுந்தாள் பிரியா. தன் கண்முன்னே விழுந்த பிரியாவை ஒரு நொடிக்குள் தாங்கி விட்டான் நவீன். அவளை தூக்கிக்கொண்டு விறுவிறுப்பாக ஆபீஸில் இருக்கும் சோபாவில் அவளை கிடைத்தவே, தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்கிறான். எழவில்லை பிரியா.

ஆபிஸில் இருக்கும் அனைவரும் ஒன்று கூட எனிபடி ப்ளீஸ் கால் தி ஆம்புலன்ஸ் ?என அனைவரையும் பார்த்து கத்துகிறான் அவனுடைய கொலேஜ் கிருஷ்ணா நான் கால் பண்ணிட்டேன்.

ஆம்புலன்ஸ் வந்து விடவே உடனே அவளை ஸ்ட்ரக்ச்சரில் ஏற்றி போகும் வழியில் அவளை பார்க்கவே “நவீன் கண்கள் அவனை அறியாமலே கண்ணீர் வடிக்கின்றது. “

ஹாஸ்பிடல் அவளை செக்கிங் காக ஐ சி யு க்கு அழைத்துச் செல்கின்றன என்ன செய்வதென்று தவித்தான் நவீன். நான்கு மணி நேரத்திற்கு பிறகு நவீனை டாக்டர் அழைத்தார்.என்னாச்சி! டாக்டர் எதுவும் சீரியஸா? அப்படின்னு பதற்றத்தில் கேட்க, நவீன் ப்ளீஸ்! நான் சொல்றத முதல்ல கேளுங்க பிரியா அதிகமா ஸ்லீப்பிங் டேப்லெட் அதுவும் அளவுக்கு அதிகமாக எடுத்ததுதான் பிரச்சினையே, நீங்கள் தண்ணீர் தெளித்து எந்திரிக்கிறதா காரணமும் அதுதான் அப்படின்னு டாக்டர் கூறினார்.

ஓ மை காட் ஆனால் பிரியா இந்த மாதிரி ஏன் பண்ணனு புரியலையே? என மனதிற்குள் இருந்த கேள்வி “ஒருவேளை நேத்து நடந்த இன்சிடென்ட் தான் காரணமா இருக்கும்” என ஒரு பதில் வரவே நவீன் என டாக்டர் அழைக்கவும் நீங்க கடவுளுக்குத்தான் த்தங் பண்ணனும் .

அவங்க இப்ப உயிர் பிழைத்தது மிராக்கிள் தான். என்று அவங்க அளவுக்கு அதிகமாகவே அந்த டோஸேஜ் எடுத்து இருக்காங்க இனிமே நீங்கதான் அவங்கள பத்திரமா பாத்துக்கணும் சொல்லிட்டு பிரியாவை ஐ சி யு வாடில் இருந்து சேஞ்ச் பண்ணிடுவோம் ப்ரியாவும் இன்னும் அரை மணி நேரத்துல கண்ணை முழிச்சுடுவாங்க நீங்க போ அவங்களை பார்க்கலாம் னு சொல்லவே ஓகே டாக்டர் என்று சொல்லிட்டு வெளியே வரவே, அவனுடைய ஆஃபீஸ் காலேஜ் நிறைய பெரிய பார்க்க வெயிட் பண்றாங்க நவீன் அவர்களை பார்த்ததும் ஒரு புன்முறுவல் புரிகின்றான்.

ப்ரோ பிரியாவுக்கு என்ன ஆச்சு? என்று கிருஷ்ணா கேட்கவே,உடனே நவீன் நத்திங் சீரியஸ் ஒர்க் பிரஷர் தான் காரணம்னு சொல்லுகிறான். (மனதிற்குள் இப்பொழுது எதனை சொல்ல வேண்டாம்) ஓகே தேங்க் காட் இவ்வளவு நேரமாகியும் பிரியாவை பார்க்க வேண்டாம் நர்ஸ் சொல்றாங்கன்னு கேட்டான் கிருஷ்ணன்.

அது சில டெஸ்ட்லாம் எடுத்தாங்க அது மட்டும் இல்லாம ரெஸ்ட் எடுக்கிறதுக்காக டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லி இருக்காங்க, உடனே அங்கு வந்த பிரியாவின் கார்டியன் யாருன்னு? கூட்டத்தை பார்த்து கேட்கவே,நீங்க இப்ப அவங்கள பாக்கலாம் என்று சொன்னவுடனே நவீனுக்கு நிம்மதி பெருமூச்சு கிடைத்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என் பல்வலியும் அரசு பல் மருத்துவமனையும் (சிறுகதை) – இரஜகை நிலவன்

    பஞ்சாயத்து (இறுதிப்பகுதி) நாமக்கல் எம்.வேலு