கண்ணும் கண்ணும்
கொள்ளை அடித்தால்…
களவு பிறக்கும்
கொணர்வு வழிவிடும்
மல்லிகையே மணக்கின்றாய்..
அல்லிக் காடாகயிருக்கின்றாய்
வில்லிகள் வருமுன்னே
சில்லிட்டே வந்திடேன்…
மனதை எங்கே
விட்டேன் புரியவில்லை
மங்கையே இதயத்திடம்
விரைவாய் சொல்லிடேன்
வாழ்க்கையின் மறுபக்கம்
வானமாக நீயும்
நாணயத்தின் இன்னொரு
நகரமாக நிறைந்தாயே…
கண்டு களிக்கும்
கனவுக் கன்னியாகிட
மனதும் நிறைந்திட
மறுமொழி உதிர்ப்பாயா?
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings