வண்ணங்கள் அழகு
வனத்தின் மலர்களாய்….
மண்ணகத்தின் வாழ்வு
மரகதமாய் மின்னுவதால்.
எண்ணங்களின் உயர்வு
எல்லாமே நன்மையாய்…
தண்ணகத்தின் அன்போ
தகதகக்கும் வெண்ணிலவாய்…
என்னகத்தின் எழில்
எக்கணமும் மகிழ்ச்சியாய்..
நன்மக்களின் இயல்
நலன்களையே பேணுவதாய்…
உன்னருமை மலரும்
உண்மையே பகர்வதால்….
கண்ணாடியாய் பிரதிபலிக்க
கரையேறும் காட்சிகளோ?….
உண்ணத் தெரியவும்உ
ரியோருக்கும் கொடுக்கவும்…
உண்டியளித்தால் தினமும்
வாழ்க்கை இனிது…
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings