in ,

இதயமே சற்று ஓய்வு தருவாயா? (கவிதை) – இரஜகை நிலவன்

 

இன்னல்கள் நீங்கி

இன்பங்கள் சேர்த்திட

மனதில் அமைதி

மதியாய் விரிந்திட//

அலைந்தே திரிந்தே

அலைகளின் ஆரவாரமாக//

மனமும் மூழ்கிட

மயங்கிய எண்ணங்களில்//

தொடுவானம் தொட்டிட

தொலைதூரம் விடைகளுக்காய்//

கேள்விகளில் வேள்விகள்

கேடில்லாதே வளர்த்தே//

தேடும் நிம்மதி

தேய்ந்தே போயிட//

மகிழ்வும் வலியும்

மலையாய் குவிந்திட//

கண்ட கனவுகள்

கலைந்து கரைசேரா//

கானல் நீராய்

காணுதல் ஏக்கங்களாய்…//

இதயமே சற்று

ஓய்வு தருவாயா?.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அந்தி வரும் வேளை! (கவிதை) – இரஜகை நிலவன்

    லட்சுமி வந்தாச்சு (சிறுகதை) – குமார்.G